அரசு நலத்திடட உதவிகள்; கனிமொழி வழங்கினார்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் நீராவிபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் களம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது.
கனிமொழி எம். பி. கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி .தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ., நீராவிபுதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அன்னமகாராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
