கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் கோவில்பட்டி- சாத்தூர் ரோடு சந்திப்பில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அந்த வேனில் இருந்த 16 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதை தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அவர்கள், […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்டு 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். 22 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் […]
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த ஆலோசனை மையத்திற்கு சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலக சாலையில் போலீஸ் மருத்துவமனை அருகில் எழில்மிகு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் நேற்று மாலை நடந்தது.சமூகநலத்துறை […]
மதுரை மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் என்பவரும் இந்த சிறையில் தான் உள்ளார்.இதே சிறையில் .ஒரு வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறாரஇன்று காலை இருவருக்கும் கஞ்சா, பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி வெள்ளைக்காளி தரப்பிற்கும், கனித்குமார் தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதில் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிளில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையான இன்று யோகீஸ்வரர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.இதையொட்டி காலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 6 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து வாணவேடிக்கையுடன் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. கருட வாகனத்திற்கான பூக்களை கிளிராஜ் வழங்குகிறார்மண்டகப்படி ஏற்பாடுகளை […]
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது.இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா.அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார். […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது.அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த செப்டம்பர் மாதம் […]
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு […]
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(வயது 26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜாவை இன்று வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் இருந்து விமானம் மூலம் வருவதை அறிந்து நெல்லை போலீசார் திருவனனந்தபுரம் விமான நிலையம் சென்று ராக்கெட் ராஜாவை சுற்றி […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் பட்டு ராஜா மகன் ரேவந்த் குமார் (வயது 26 ). இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 4 ஆம் தேதி தசரா திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தார். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டம் அருகில் தலை மற்றும் கழுத்து கைகளில் காயத்துடன் இறந்துகிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் […]