அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஒற்றை தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினரர்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது போல் தலைமைக்கழக நிர்வாகிகள் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க.பொதுகுழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்ட […]