தேவர்கள், வானவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கைலாச மலையில் கூடினர். பெருங்கூட்டம் அங்கு கூடியதால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்து நின்றது. இதனால் சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி தெற்கு நோக்கி பயணம் செல்லுமாறு கூறினார். அகஸ்திய முனிவரும் தெற்கு நோக்கிப் பயணித்தார். சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு தெய்வீக திருமணத்தின் தரிசனத்தை அவர் விரும்பும் போது எல்லாம் பெறலாம் என்று கூறி சில கோவில்களில் தரிசனம் அளித்தார். அந்த கோவில்களில் ரிஷிவந்தியம் […]
சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் ஆண்டார்குப்பம் பகுதியில் பழமையும், மகிமையும் வாய்ந்த பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள முருகன் குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்குக் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் தவிர பாம்பன் ஸ்வாமிகள், கிருபானந்த வாரியார் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ‘ஆண்டியர்குப்பம்’ என்றழைக்கப்பட்டு, ‘ஆண்டார்குப்பம்’ […]
கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான். அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது.நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் […]
காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இதை தடுக்க சிவபெருமானால் அவதரித்தவர் தான் முருகப்பெருமான். முருகப்பெருமான் பார்வதிதேவியிடம் வேலை பெற்று, சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களை காத்தது ஐப்பசி சஷ்டி திதியில் தான். அதனால்தான் முருகப்பெருமானுடைய கோயில்களில், […]
தூங்கா நகரம், கோவில் மாநகரம் என்று புகழப்படும் மதுரை பற்றிய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்வோம்…உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:1168 – 75: சுவாமி கோபுரம்1216 – 38: ராஜ கோபுரம்1627 – 28: அம்மன் சந்நிதி கோபுரம்1315 – 47:மேற்கு ராஜாகோபுரம்1372:சுவாமி சந்நிதி கோபுரம்1374: சுவாமி சந்நிதி மேற்கு கோபுரம்1452 :ஆறு கால் மண்டபம்1526 : 100 கால் மண்டபம்1559 : தெற்கு ராஜ கோபுரம்.-முக்குரிணி விநாயகர் கோபுரம்1560 :சுவாமி […]
*திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்; இல்வாழ்க்கை இனிமையாக இருக்கும். *திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும். * திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும். *. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம். * திருத்தணிகை […]
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார். கால பைரவர் வழிபாடு :பைரவரை பிரார்த்தனை செய்து, உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும், பைரவருக்கு விளக்கு ஏற்ற வேண்டும். ஆலய திருநடை திறந்திருக்கும் பைரவருக்கு மட்டும் தான் விளக்கு ஏற்ற வேண்டும், கண்டிப்பாக பைரவர் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நாளை துவங்குகிறது. இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நாளை […]
சஷ்டி விரதம் இருப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் கடவுளான முருப் பெருமானுக்குரிய திதி சஷ்டி. மாதத்தில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டிலும் வரும் சஷ்டி திதிகளிலும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். முருகனின் அருளை பெறுவதற்கு சஷ்டி விரதம் இருப்பார்கள். “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” […]
ஒவ்வொரு மாதமும் சஷ்டி என்ற திதி வருகிறது. சஷ்டியில் விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறோம். இதில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டி எனப் பெயர். இதை நாம் கந்த சஷ்டி என்று குறிப்பிடுகிறோம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு வரக்கூடிய சஷ்டி திருநாளை எதிர்நோக்கி ஏராளமானோர் காத்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விரதம் இந்த கந்த சஷ்டி. மகா சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்யாண […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
