கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ்(வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் […]
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கூடலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத் தொடரிலேயே எனது துறையில் உள்ள சிக்கல்களை தெரிவித்து இருக்கிறேன். நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தொழில்நுட்ப பூங்காக்கள் எங்கள் துறையின் கீழ் வருவதில்லை. டைடல் பூங்கா […]
ம.தி.மு.க. முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார். தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தை வைகோவுக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் அறிக்கை யில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக நிர்வாகக் குழு […]
கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றனர். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடைக்குள் சென்று பார்த்தபோது 25 மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கடையில் வசூலான பணத்தை எடுத்து சென்று விட்டதால் அந்த பணம் தப்பியது. கல்லாப்பெட்டியில் 50 ரூபாய் மட்டும் […]
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான ‘இலக்கியச் சாரல்’ சார்பில் திரையிசைப்பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடைபெற்றது. இசை எப் எம். நிறுவனர் கோ. சுரேஷ்குமார் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரீன் வே பவுண்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட , தமிழாசிரியை […]
கோவை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவலர் சிறுவர் சிறுமியர் மன்றம் சார்பாக மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. நரசிம்ம நாயக்கன் பாளையம் உயர்நிலைபள்ளியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாய்ஸ் கிளப் சார்பில் இந்த தேர்வு நடைபெற்றது தேர்வு போட்டியை பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி பொன்னுச்சாமி தொட க்கி வைத்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ திடீரென விலகி உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு […]
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாக கொண்டு 3 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகம் அபராதம் விதித்து உள்ளது.. வங்கி கடன் வழங்குவதற்கான கடன் முறை வழிகாட்டுதல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் தொடர்பான மீறல்களுக்காக கோடக் மஹிந்திரா வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.61.4 லட்சம் அபராதம் விதித்தது. KYC விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிக்கு ரூ.38.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.29.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையானது வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை”தேர்ந்தெடுக்கப்பட்ட […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
