தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.இந்நிலையில், இந்த […]
தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள […]
நெகிழ்ச்சி சம்பவம்:தூத்துக்குடியை சேர்ந்த யாசகர், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன் , யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், தனது சாப்பாடு செலவுக்கு போக மீதமுள்ள தொகையை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள […]
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்னேஷ் சிவன்-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் எப்படி? என கேள்விகளை தொடுத்து வருகின்றனர். விதிகளை மீறி, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றதாக […]
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த ஆலோசனை மையத்திற்கு சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலக சாலையில் போலீஸ் மருத்துவமனை அருகில் எழில்மிகு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் நேற்று மாலை நடந்தது.சமூகநலத்துறை […]
மதுரை மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் என்பவரும் இந்த சிறையில் தான் உள்ளார்.இதே சிறையில் .ஒரு வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறாரஇன்று காலை இருவருக்கும் கஞ்சா, பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி வெள்ளைக்காளி தரப்பிற்கும், கனித்குமார் தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதில் […]
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது.இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா.அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார். […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது.அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த செப்டம்பர் மாதம் […]
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு […]
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(வயது 26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜாவை இன்று வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் இருந்து விமானம் மூலம் வருவதை அறிந்து நெல்லை போலீசார் திருவனனந்தபுரம் விமான நிலையம் சென்று ராக்கெட் ராஜாவை சுற்றி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
