பால்வளத்துறை அமைச்சராக இருந்து ஆவடி நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து இன்று தமிழகத்தின் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான ராஜா மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானவர். டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சாக […]
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் (வயது 55) என்பவர் கடந்த மாதம் அலுவலகத்திற்குள் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில், […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். முதலாவதாக, ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை எடுக்கப்பட்டு, அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் […]
அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் ஓ.பன்னீர்செல்வம் தான்-டி.ஜெயக்குமார் கடும் தாக்கு
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாம் சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் இன்று நடைபெற்றது.இந்த முகாமை தொடங்கிவைத்து முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:- கேள்வி –ஓ.பன்னீர்செல்வம் சபரீசனையும்,டிடிவி தினகரனையும் சந்தித்துள்ளாரே காய்ந்த கொல்லியிலே குதிரை மேய்ந்தால் என்ன,கழுதை மேய்ந்தால் என்ன.அதனால் ஒரு தாக்கமும் ஏற்படபோவதில்லை.ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன் சந்திப்பு என்பது கவுண்டமணி,செந்தில் சந்திப்பு போன்றது.நகைச்சுவையோடு ஒரு கோமாளிதனமான சந்திப்புதான் இது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்ததை யாருக்கு எதிராக தொடங்கினார்.அந்த குடும்பத்திற்கு எதிராக செய்ததார்.அந்த […]
கடந்த 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு வலது கரமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள். ஆனால், அன்று வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தார். பின்னர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தது. இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அன்று […]
அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக அமைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க. விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார், தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது டி.டி.வி. தினகரன், சசிகலா தரப்பினருடன் இணைந்து செயல்படுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன. தேவைப்பட்டால் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில நேற்று இரவு 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி […]
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு […]
தமிழகத்தில் தி.மு.க. அரசு, ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என்று கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது. மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறியிருந்த நிலையில் […]
சித்ரா பவுர்ணமி திருவிழா: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் இறங்கி முனிவருக்கு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. மாலை 6 மணி அளவில் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு திருக்கண்களில் இறங்கி அருள் பாலித்து இரவு தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோவிலில் தங்கினார். இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில் பகவதி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி பல்வேறு திருக் கண்களில் எழுந்தருளி காலை 7 மணி அளவில் குடகனாறு ஆற்றுக்குச் சென்றார். அங்கு […]
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழகத்தில் ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும்; டி.ஜெயக்குமார் பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:- .தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது தமிழகத்தில் குறிப்பாக கஞ்சா,பிரவுன் சுகர் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது போதையை அழித்துவிட்டு சட்ட விரோதமான செயல்களை செய்து வருகின்ற விடியாத அரசாங்க இருக்கிறது, போதையில் வியாபாரிகளை தாக்கும் நிகழ்வு தான் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது, திமுக ஆட்சியில் போதையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது, இதனால் வணிகர்கள் முதல் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
