திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் புனித சந்தியாகப்பர் குதிரையில் வலம் வந்து மக்களை காப்பதாக நம்ப படுகிறது.இன்று காலை 8. 30 மணிக்கு புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் முன் அதிசயமாக நீரூற்று ஏற்பட்டு உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் தெய்வசெயலாக பார்த்து வருகின்றனர்.இந்த புனித சந்தியாகப்பர் திருத்தல ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி […]
எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவேண்டும்; டி.ஜெயக்குமார் அறிக்கை
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் நேற்று (23.05.2023) வெளியிட்ட அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், தொடர்ந்து 2019-ல் அமெரிக்கா, துபாய் பயணங்கள் மற்றும் 2020-ஆம் […]
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 21-ந் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொடியேற்ற விழா […]
தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். ஜப்பான், சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டார் . இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்றடைந்தார். அங்கு 2 நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில்பங்கேற்கிறார். தொடர்ந்து, 25-ந்தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு […]
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று காலையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே […]
அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள்,பொருட்கள் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைப்பு
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் எடுத்து சென்றனர். அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் […]
கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த சேவைக்கும் ரொக்கமாக பணம் பெறக்கூடாது; ஆன்லைனில்
கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி இன்று முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற *onlineppa.tn.gov.in* என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை *tnrd.tn.gov.in* என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று செலுத்தலாம். அதேபோல், […]
ம.தி.மு.க.போதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 14.6.2023 சென்னை – அண்ணா நகர், 3-வது அவென்யூ – புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு, 2023 ஜூன் 1 ஆம் நாள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது. தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் […]
அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்டுத்துவதை தடுக்க வேண்டும்; டி.ஜி.பி.யிடம் டி.ஜெயக்குமார் மனு
சென்னையில் டி.ஜி.பி.யை அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த நிலையிலும் அதிமுகவுக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத நிலையில் கழகத்தின் கொடியை பயன்படுத்துவதோ, அதிமுக என்ற பெயரைக்கூட சொல்லக்கூட தகுதியற்றவர்கள்.அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளது.தேர்தல் ஆணையத்தின் பதிவும் உள்ளது.ஒ.பன்னீசெல்வமும் சரி,அவரை சார்ந்தவர்களும் சரி,அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. கட்சி சின்னத்தை […]
உளவுத்துறை பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததே சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம்;
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில், 22 -ம் தேதி அ. தி. மு. க. நடத்த உள்ள பேரணி இடம் மாற்றம் குறித்து, முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- தமிழகத்தில் கள்ளச்சாரயம் பெருகி ஓடி அதன் மூலம் சாதாரண ஏழை,எளிய மக்கள் உயிரை இழந்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,அந்த குடும்பம் தலைவரை இழப்பதற்கு திமுக அரசு காரணமாக உள்ளது.அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
