கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னி விநாயகர் கோவிலில் இன்று மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்திருந்தார்