சாலை பாதுகாப்பு வாரவிழா

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக கயத்தார் டோல்கேட் பகுதியில் 33வது சாலை பாதுகாப்பு வார விழாவும் தூய்மை வார விழாவும் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையாளர் ரவிச்சந்திரன் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாதன் மற்றும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் அம்பாசமுத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோவில்பட்டி அம்மன் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மாரிமுத்துவும் கலந்து கொண்டார்
