இன்றைய உலகில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்ற நிலை உருவாகி இருக்க்கிறது. சர்க்கரை நோயாளிகள் என்னென்ன சாப்பிடலாம் என்ற பட்டியலை இங்கு பார்க்கலாம். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள பொருள்கள்:- வாழைப்பூ வாழைப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, அத்திக்காய், காட்டுக் களக்காய், மாவடு, அத்திப்பழம், விளாங்காய் விளாம்பழம், பேரீச்சங்காய், மாம்பருப்பு புளியங்கொட்டை, கடுக்காய் பிஞ்சு, கடுக்காய், கொட்டை பாக்கு (சாப்பிடும் போது தொண்டையை பிடிக்கும்… அது தான் துவர்ப்பு சுவை) சாப்பிட வேண்டிய […]
தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 29 மூட்டை பீடி இலைகள் (கட்டிங் இலை)30 கிலோ எடை கொண்ட 14 மூட்டை பீடி […]
தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு , புதுச்சேரி&அந்தமான் நிக்கோபார் இயக்குனரகமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கல்லூரி, பள்ளிகள் அளவில் தேசிய மாணவர் படை மாணவா்கள் ஆண்டு தோறும் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமிற்கு தோ்வு செய்யப்படுகின்றனர். இதில் பள்ளி அளவில் 9 மாணவர்களும் 6 மாணவிகளும் தோ்வு செய்யப்பட்டு டெல்லியில் நாளை 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வாா்கள். அதனபடி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 […]
வெள்ளத்தில் சேதமடைந்த வேளாண்மை பயிர்களுக்குரூ.59.20 கோடி இழப்பீடு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 25.51 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் வருடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரி மழை அளவு 662.20 மி.மீ-; ல் 587.78 மி.மீ கிடைக்கப்பெற்றுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் […]
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் தொடங்கித வேண்டும். மேலும் நேதாஜிக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும்,. கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தருணங்களில் மனு அளித்து இருக்கிறோம், எந்த […]
ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சார்ந்தது. இது பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்ட நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் அடைந்தவை. இந்த ஸ்படிக பாறையை சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்கின்றனர். 1 முதல் 10 வரை தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கும். அதில் முதல் தரம் வாய்ந்த ஸ்படிகம் மிகவும் தெய்வீக சக்தி கொண்டவை. ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஸ்படிகம் சிறப்பு மிக்க பயன்களை அள்ளி தருபவை. ஸ்படிகம் ஒரு […]
‘தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ […]
நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே… தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம். 1. மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும். 2. பூமி […]
‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வல்லான்’. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, […]