• June 7, 2025

Month: November 2024

கோவில்பட்டி

கிராமசபை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.பங்கேற்பு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  குலசேகரநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு பேசினார்.. கிராமசபை கூட்டத்தில் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டு துறைசார்ந்த அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது… இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் .சித்தார்த்தன்வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், ஆறுமுகராஜ் […]

செய்திகள்

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்

2016-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் அமைப்பதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தால், திட்டமதிப்பு அதிகமாகி, […]

செய்திகள்

மெட்டா நிறுவனதிற்க்கு ரூ.213 கோடி அபராதம் விதித்த சிசிஐ

கடந்த 2021-ல் வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக மெட்டா நிறுவனத்துக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. மேலும், இந்த போட்டி நடைமுறையை நிறுத்தவும் சிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மெட்டா மற்றும் வாட்ஸ் அப் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் […]

செய்திகள்

இந்தியா-இத்தாலி நட்புறவு உலக முன்னேற்றத்திற்கு உதவும்”-பிரதமர் மோடி

அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 19-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் திங்கட்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும் நேற்று பிரேசில் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதில் ‘சமூக உள்ளடக்கம் மற்றும் பசி […]

செய்திகள்

தீவரமடையும் காற்று மாசு: தலைநகராக இனியும் டெல்லி இருக்க வேண்டுமா? காங்கிரஸ் எம்.பி

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்றது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி நேற்று காலை நகரின் பல இடங்களில் காற்றின் தர குறியீடு 500-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகராக இனியும் டெல்லி இருக்க வேண்டுமா என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளபக்கத்தில் சசி தரூர் கூறியிருப்பதாவது:- அதிகாரப்பூர்வமாக உலகின் மிக மாசடைந்த நகரமாக டெல்லி உள்ளது. 2-வது இடத்தில் […]

செய்திகள்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க சென்னை ஐகோர்ட் தடை

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2004-ல் தனது பாட்டியின் மறைவுக்கு பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005-ம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருகிறது. பாடகர் டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும், தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி […]