சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும், 24-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி […]
அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு 7 புதிய சேவைகளும் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நான்கு டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4-ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இந்த சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனம் பாதுகாப்பு, மலிவான கட்டணம் மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு 7 புதிய சேவைகள் அறிமுகம் செய்துள்ளது. இதை மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் […]
வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை தீபாவளி பரிசாக உயர்த்தி அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தார். இதை தொடர்ந்து நேற்றைய தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டது. ஒரு […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருந்துவருவதால், தற்போது அஜித் குமார் தன்னுடைய பேஷனான கார் பந்தயத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார் என்பது […]
கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆங்காங்கே மயில்கள் செத்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நில உரிமையாளர் மற்றும் அந்த பகுதியினர் கிணற்றிலும் சில மயில்கள் இறந்து கிடந்ததை கண்டனர். சில மயில்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தன. இது பற்றி வனத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர்/ மொத்தம் 14 மயில்கள் இறந்து போய் இருந்தது தெரிய வந்தது. உயிருக்கு […]
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் வரும் 2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. 2026-ம் ஆண்டில் ஜுலை 23-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 2-ம் தேதி வரை என 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பலரும் அறிந்த ஏராளமான விளையாட்டுகள் நீக்கப்பட்டு, 10 போட்டிகள் மட்டுமே நடைபெறும் என ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அதன்படி கிரிக்கெட், பேட்மிண்டன், ஹாக்கி, மல்யுத்தம், டைவிங், பீச் வாலிபால், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி செவன்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், […]
பிரபல யூடியூபர் இர்பான், தனது யூடியூப் சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இர்பான், தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இர்பானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவத்துறையும் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவியின் பிரசவத்தின் போது […]
தமிழகத்தில் நியாய விலை கடைகளை போலவே அமுதம் பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. சுய சேவை சேவைமுறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. இதில் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி 15 மளிகை பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு, தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் […]
சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா இணைப்பு சாலையில் அந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. அந்த வீடியோவில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஆண்-பெண் ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் […]
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுயதாவது:- “16 ஏக்கர் பரப்பளவில், எ.எஸ்.ஐ அனுமதியுடன் கால நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில், பல்வேறு செடிகள்,செயற்கை காடுகள்,மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் […]