பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த “ஹேராம்” என்ற படத்தில் வல்லபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த “லக்” என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஏழாம்அறிவு’ என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை […]
பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்தின் 62 – வது ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் […]
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது. பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பு துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு […]
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலுக்காக இத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். வன்முறையால் பற்றி எரிந்த மணிப்பூருக்கு எத்தனை முறைமோடி சென்றுள்ளார்? புல்வாமா தாக்குதலை எப்படியெல்லாம் மோடி அரசியல்படுத்தினார் என்பதை அப்போதைய காஷ்மீர் ஆளுநர் கூறியதும், உடனே அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் மோடி, டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் […]
மராட்டிய மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று (9-ந்தேதி)மாலை மராட்டிய மாநிலம் கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வந்தார். வழி நெடுக பொதுமக்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொன்டர்கள் கூறி இருந்து வரவேற்பு அளித்தனர். பனகல் பார்க் அருகில் இருந்து […]
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது. ஆனால், அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாதாம். […]
இந்த வருடம் மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடிகளைத் தாண்டி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ் பெரும் சாதனையை படைத்து விட்டது. ரிலீஸ் அதே போன்று தான் பிரமயுகம், பிரமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இதில் பிரேமலு இளசுகள் கொண்டாடும் படமாக 135 கோடிகளை தட்டி தூக்கியது. கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை பகத் பாஸில் உட்பட இன்னும் சிலர் சேர்ந்து தயாரித்து உள்ளனர். சச்சின், ரேணு […]
கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி.,ஐ என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசாரம் செய்யப்பட்டது. தெற்கு திட்டங்குளம், பசுவந்தனை ரோடு, மந்தித்தோப்பு ரோடு, இனாம் மணியாச்சி சந்திப்பு,பழைய பேருந்து நிலையம் ,ரெயில் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தல் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). இவரது மனைவி ரமணி (45). இருவரும் மருத்துவர்கள். இன்று காலை கணவன், மனைவி மற்றும் ரவீந்திரனின் தாயர் சேர்மதாய் (70) ஆகிய மூவரும் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர்.. காரை ரவீந்திரன் ஓட்டினார். கோவில்பட்டி தாண்டி கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் சென்ற போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவீந்திரன் உட்பட […]
மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் நேற்று காலை சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பெண்களிடம் அதிமுக அரசின் சாதனை குறிப்பு நோட்டீஸ் வழங்கி இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். காய்கறி சந்தைக்கு வந்தவர்க்ளிடமும்டாக்டர் சரவணனுக்கு இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டன் அதிமுகவில் தலைமை […]