தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள டியூசன் செண்டரில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை 28.1.2024 அன்று கோவில் பட்டி செயின்ட் பால்ஸ் பள்ளியில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது. கந்து வட்டி கொடுமையில் சிக்கிய ஆறுமுக பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆறுமுக பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் நேற்று […]
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 75வது மாதாந்திர கூட்டம் என் கே மஹாலில் நடந்தது. கூட்டத்தின் போது 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. 1330 குறள்களை ஒப்புவித்த சிப்பிபாறை அரசு பள்ளி மாணவர் அன்புராஜ், கொப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்விதா ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சிவானந்தம் எழுதிய முண்டாசு கவிஞர் பாரதி எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்சுவை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்து நிறுத்தப்பட்ட கால்நடைச் சந்தையை மீண்டும் செயல்படுத்திட நகர்மன்றத் துணை தலைவர் ரமேஷ் இடம் மனு வழங்கப்பட்டது. ராஜா தலைமையில் கணேசமூர்த்தி ரத்தினவேல் அயன் சேகர் ஆகியோர் முன்னிலையில் நேதாஜி பாலமுருகன் மனு வழங்கினார் இதில் பரமசிவ பாண்டியன் கிருஷ்ணசாமி உட்பட பல கலந்து கொண்டனர் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டியில் சுற்று வட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு அதிகமாக […]
* 28.1.2024 ஞாயிற்றுக்கிழமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் வழங்கவுள்ளார் . நேரம்: காலை 10.45 மணி. இடம்: சத்யபாமா திருமண மண்டபம், கோவில்பட்டி. * ****** * சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி […]
இசை அமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி. 47 வயதான் இவர் கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்து போனார். கொழும்பு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் பவதாரணி உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்க்பப்ட்டிருந்த பவதாரணி உடலுக்கு திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபிறகு வேன் மூலம் தேனி அருகே […]
3 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று
அதிமுக அமைப்பு செயலாளராகவும், வடசென்னை தெற்கில் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் டி.ஜெயக்குமார். முன்னாள் அமைச்சரான இவர் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 தடவை வெற்றி பெற்றவர். இதனால் தொகுதி முழுவதும் நன்கு தெரிந்தவர். மேலும் இவரது அன்றாட பேட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள டி,ஜெயக்குமார் பழகுவதற்கு எளிமையானவர். ராயபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்தபோதும் சரி, பதவியில் இல்லாதபோதும் சரி தொகுதியில் கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அத்தனையிலும் பங்கேற்பது வழக்கம். கல்யாண வீடானுலும் […]
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை மந்திரி .எல்.முருகன் இன்று (27.1.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வந்தார். அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக தெரிகிறது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக் கூறப்படுகிறது. இது பற்றி ஆறுமுகபாண்டி, மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 25-ந்தேதி அவர் விஷம் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகபாண்டி இன்று காலை இறந்து […]