• May 20, 2024

Month: March 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி டயர் ரீட்டிரேடிங்  கம்பெனியில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்த போது கம்பெனியின் வெளிப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களின் டயர்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் 300-க்கும் மேற்பட்ட டயர்களில் தீ மள மளவென பரவி  கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு […]

செய்திகள்

ஈரோட்டில் 350 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவு செய்து  போலியான வெற்றியை பெற்றுள்ளனர்;

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. சென்னை கோடம்பாக்கத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு கேள்வி:- சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி உள்ளீர்கள் என்று பேசப்படுகிறதே பதில்:- ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் பெரிய […]

கோவில்பட்டி

தென்மண்டல ஆக்கி போட்டி: தமிழக பெண்கள் அணிக்கு கோவில்பட்டி கல்லூரி மாணவி மணிமொழி

தென் மண்டல அளவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபார் அணிகள் பங்கு பெறும்  18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரத்தில் நடக்கிறது. இங்குள்ள வேலு மாணிக்கம் செயற்கை இலை ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 28 வரை போட்டிகள் நடக்க உள்ளது இப் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்காக விளையாட கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி மாரியம்மாள் கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி A. […]

தூத்துக்குடி

நிலங்களுக்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்பு முகாம் ; சனிக்கிழமை 30 கிராமங்களில்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளா செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி; 34 ஆண்டுக்கு பிறகு மீண்டும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது:- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும்,  தொழிலாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் மீனவ பிரதிநிதி  ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக, நல்லதொரு சூழல் உருவாகும். மேலும், மீன் பிடி […]

கோவில்பட்டி

முதல் -அமைச்சர் பிறந்தநாளில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நகராட்சி தலைவர் கருணாநிதி வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஈரோடு தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற . இளங்கோவனுக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் காமராஜ்,மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ் , பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா ,முன்னாள் மேற்கு வட்டார தலைவர் சுந்தர்ராஜன் , மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகராஜ் ,ஆர் டி ஐ மாவட்ட தலைவர் ராஜசேகரன் ,மாவட்ட […]

கோவில்பட்டி

இலவசவீட்டுமனை கோரி கோவில்பட்டி தாசில்தாரிடம் இந்திய கம்யூனிஸ்டு, கிராம மக்கள் மனு

இளையரசனேந்தல் பிர்க்காவில் பல வருடங்களாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு .இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை முறையிட்டும் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் மனு வழங்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனை அடுத்து தாசில்தாரிடம் கிராமமக்கள் மூலம் சுசிலாவிடம் மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கடைகளில் பிளாஸ்டிக் `கேரி பேக்’ பயன்படுத்தப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திட தடை ஏற்கனவே அமலில் உள்ளதால் இன்று கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளி ராஜ், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சோதனை மேற்கொண்டனர், மெயின் ரோடு, பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொது சில கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தியது த கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை […]