• June 8, 2025

தேசிய திறனாய்வு தேர்வு: கோவில்பட்டி மாணவிகள் 2 பேர் வெற்றி

 தேசிய திறனாய்வு தேர்வு: கோவில்பட்டி மாணவிகள் 2 பேர் வெற்றி

மத்திய அரசால் நடத்தப்படும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர் இதில் மாணவிகள் நவினஅரசி , ஜெயஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளிச் செயலர் சோ. சங்கரன் பரிசு வழங்கி பாராட்டினார். வாழ்வில் மேன்மேலும் முன்னேற தலைமை ஆசிரியை. மா.இசக்கியம்மாள், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தார்கள

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *