• June 6, 2025

இளையரசனேந்தல்  குறுவட்ட விவசாயிகளுக்கு மானியம்

 இளையரசனேந்தல்  குறுவட்ட விவசாயிகளுக்கு மானியம்

இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி

 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_

இன்று 31-ந்தேதி  காலை 11 மணிக்கு  கோவில்பட்டி  வேளாண்மை விரிவாக்க மையத்தில்  பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு  மானியம்  வழங்கப்பட உள்ளது .

எனவே விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து முன்பதிவு  செய்திட  கேட்டு கொள்ளப்படுகிறது.

 தேவைப்படும் ஆவணங்கள்   ஆதார் கார்டு ஜெராக்ஸ் -1

ரேஷன் கார்டு ஜெராக்ஸ் – 1

பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -1

பட்டா – 2 1/2 ஏக்கருக்கு -1

வங்கி கணக்கு எண் : 1

போட்டோ -1

அடங்கல் -1

மேலும் விவரங்களுக்கு 8760802713 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *