கோவில்பட்டி ராஜீவ் நகரில் எரியாத தெரு விளக்குகள்; இருளில் மூழ்கிய பகுதி

கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிரதான சாலை குறுக்கு தெருவில் கடந்த 3 தினங்களுக்கு மேல் மின் கம்பத்தில் விளக்ககள் எரியவில்லை. சுமார் 20க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளன.
இதனால் ஆனால் இப்பகுதி இருளில் மூழ்கி கிடைக்கிறது. இப்பகுதியினர் கடும் சிரமத்தை அனுபவித்து வருவார்கள். இரவு நேரத்தில் மின்விசிறி இல்லாமல் வெப்பத்தில் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள்.
எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்
