தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசியமுற்போக்கு திரவிடகழகம் சார்பில் கோடைகால தண்ணீர்ப்பந்தல் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரில் கடலையூர் ரோடு சந்திப்பில் திறக்கப்பட்டது,
வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,ரோஸ் மில்க், மற்றும் பழங்கள் வழங்கினார்,இதில் நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ், செயற்க்குழுஉறுப்பினர் பிரபாகரன்,நகர நிர்வாகிகள் தவசிபாலு, ஆழ்வார், மதிமுத்து,கருப்பசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்