• May 19, 2024

50-வது படம் தயார்: ரசிகர்களுக்கு நடிகை அஞ்சலி நன்றி  

 50-வது படம் தயார்: ரசிகர்களுக்கு நடிகை அஞ்சலி நன்றி  

நடிகை அஞ்சலி தமிழில் 2007-ல் வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற படம் தயாராகி உள்ளது.

ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் அஞ்சலி பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-

எனது 50-வது படம் பிரத்யேகமாக இருக்க வேண்டும்என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ படம் தீர்த்து வைத்துள்ளது.

தமிழ், தெலுங்குமொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்து இருக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுனக்கு நிறைய பட வாய்ப்புகளை அளித்த தமிழ் சினிமா துறைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என்னை ஒவ்வொரு படியா

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *