தேமுதிக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பெண்களைப் போற்றும் வகையில், உலக மகளிர் தினமான இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
