தேமுதிக கொடி நாள் விழா கொண்டாட்டம்

தேசியமுற்போக்கு திராவிடகழகம் பிப்ரவரி 12 ல் கொடியை வல்லரசு திரைப்படத்தில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிமுகம் செய்தார் அதை தேமுதிக வினர் கொடிநாளாக கொண்டாடி வருகின்றனர்
தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் விஜயாபுரியில் இன்று கேப்டன் விஜயகாந்த் திருவுருவம்பட விஜயாபுரி கிளைகழக பலகையை மாவட்ட செயலாளர் சுரேஷ் திறந்து கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்கள்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவுக்கு மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் மணிகண்டன், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்கள். மாநில மகளிரணி துணை செயலாளர் சுபப்பிரியா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.விஜயாபுரி கிளை கழக நிர்வாகிகள் செல்வமுருகன், கமலேஷ், ரமேஷ், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் மற்றும் மகளிரணியினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
