• June 6, 2025

டீக்கடைக்கு வெளியே அமர்ந்து  அமைச்சர்களுடன் தேநீர் அருந்திய தலைமை செயலாளர்

 டீக்கடைக்கு வெளியே அமர்ந்து  அமைச்சர்களுடன் தேநீர் அருந்திய தலைமை செயலாளர்

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.

மாவட்டம் முழுவதும் அனைத்து  பகுதிகளுக்கும் சென்று பாதிக்கபப்ட்ட பகுதிகள் மற்றும் மக்களை சந்தித்தார். கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட சிவதாஸ் மீனா,  மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் செய்த பணிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்தார்.  

முன்னதாக ஆய்வின்போது  தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு டீக்கடை கடை முன்பு அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், கூடுதல் தலைமை செயலளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகளுடன் தேநீர் அருந்தினார்.. அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கூறிய பல்வேறு பகுதிகளின் பாதிப்புக்களை  கேட்டறிந்து

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *