• June 7, 2025

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வெள்ள நீர் வெளியேற்றல் ஆலோசனை கூட்டம்; ராஜ கண்ணப்பன் பங்கேற்பு 

 மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வெள்ள நீர் வெளியேற்றல் ஆலோசனை கூட்டம்; ராஜ கண்ணப்பன் பங்கேற்பு 

 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்,

வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

வசந்தா, ஹெலன் பொன்மணி,

தி. மு. க.மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர்

ரத்ணா லோகேஷ்வரன்,

தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்

ஜெயக்கொடி, அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *