கோவில்பட்டியில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை பெருமாள் வீதிஉலா; இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது

கோவில்பட்டி பூவனநாத கோவிலுடன் இணைந்த பூதேவி நீளாதேவி உடனுறை சுந்தராஜ பெருமாள் கோவில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யோட்டி இன்று அதிகாலை 4.30 மணி அளவி நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில் சிறப்பு பூஜை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 8 மணி அளவில் சுவாமி சுந்தராஜ பெருமாள் வீதி உலா, கருட சேவை நடக்கிறது. இன்றைய கட்டளைதாரர் யோகீஸ்வரர் சமுதாயம்.
