• May 17, 2024

தூத்துக்குடி ஆட்சியருக்கு விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்

 தூத்துக்குடி ஆட்சியருக்கு விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 – ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *