• May 20, 2024

50-க்கு மேற்பட்ட குங்பூ மாணவர்களுக்கு கருப்பு பட்டை

 50-க்கு மேற்பட்ட குங்பூ மாணவர்களுக்கு கருப்பு பட்டை

கோவில்பட்டியில் செல்ப் டிபன்ஸ் அகாடமி ஸ்கூல் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் 3 ஆண்டுகள் பட்டைய படிப்பு படித்த குங்பூ மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் கருப்பு பட்டை (பிளாக் பெல்ட்) மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 50-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாஸ்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாஸ்டர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *