கோவில்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி நகர் , புறநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 19.8.23 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுகிறது.
V. M. S நகர் , பைபாஸ் ரோடு , மூப்பன்பட்டி , இளையரசனேந்தல் மெயின் ரோடு , நடராஜபுரம் , மார்க்கெட் ரோடு , பழைய பேருந்து நிலையம் , முகமது சாலியாபுரம் , சங்கரலிங்கபுரம் , வேலாயுதபுரம் , புதுகிராமம் , பூரணி அம்மாள் காலனி , கடலையூர் மெயின் ரோடு , புது ரோடு , ரெயில்வே நிலையம் , புதிய பேருந்து நிலையம் , மணியாச்சி , முத்து நகர் , பாரதி நகர் , ராஜு நகர் , சுப்பிரமணியபுரம் , பாண்டவர்மங்கலம் , பசுவந்தனை மெயின் ரோடு , எட்டையாபுரம் மெயின் ரோடு , வடக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம் , கணேஷ் நகர். மற்றும் ஆலம்பட்டி , தோனுகால் ,
நாலாட்டின்புதூர் , வானரமுட்டி , செட்டிகுறிச்சி , கழுகுமலை , விஜயாபுரி , துறையூர் , குருமலை , கொப்பம்பட்டி , வண்டானம் , பசுவந்தனை , கடம்பூர் , ஒட்டநத்தம் , பன்னீர் குளம் , கயத்தார் , சன்னது புதுக்குடி , சாவலப்பேரி , வில்லிசேரி , இடைசெவல் , இளந்தைகுளம் , புளியம்பட்டி , கங்கை கொண்டான் , ஓட்டப்பிடாரம் , துறையூர் , எப்போதும் வென்றான் , எட்டயபுரம் மற்றும் கடலையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மின்வாரிய கோவில்பட்டி கோட்ட பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
