ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு

 ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவில்பட்டியை சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 68). ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் கடந்த மாதம் 27-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்றார்.

அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு . பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்., உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *