நாலாட்டின்புதூரில் சமுதாய கூடம் திறப்பு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர். கஸ்தூரி, ஒன்றியக் கழக செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ், துணைத் தலைவர் பத்மாவதி, ஒன்றிய கவுன்சிலர் \முத்துமாரி தாமோதரக்கண்ணன் உள்ளிட்டோர்.!கலந்து கொண்டனர்.

