இந்திய கம்யூனிஸ்ட் நடைபயண பிரசாரம்

பி.ஜே.பி அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றத்தை நோக்கி..
நடைபயண பிரசாரம் கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியில் நடைபெற்றது நடைபயண பிரச்சாரத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ரஞ்சிதம், தாலுகாக் குழு உறுப்பினர் மணிகண்டன், சண்முகையா, பூரணம்மாள் காலணி கிளைச் செயலாளர் பொன்மணி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
