கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஆர்த்தி மகாலில் நேற்று காலை நடைபெற்றது. கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் பட்டுராஜன், ஜெனறேசம் இணை செயல்லாளர்கள் லெட்சுமணன், செந்தில்குமார், துணை செயலாளர்கள் மாரிசாமி, அய்யலுசாமி, சட்ட ஆலோசகர்கள் பால்ராஜ், ரெங்கநாயகலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ.,மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, முன்னாள் எம்.எல்.ஏ எல்.ராதாகிருஷ்ணன், கம்மவார் நாயுடு கூட்டமைப்பு சங்க கவுரவ தலைவர் நல்லையா நாயுடு, தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் தலிவர் வேங்கட விஜயன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
. நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது டாக்டர்கள் கோமதி, பத்மாவதி, கமலா மாரியம்மாள், சுஜாதா, லதா ஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது,. கம்மவார் சங்க செயலாளர் அழகர்சாமி, துணை தலைவர் பட்டுராஜன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள. க,ம்மாவர் சங்க தலைவர் ஹரிபாலகன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். கம்மாவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாலாளர் கதிர்வேல், ரோட்ட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.கம்மவார்சங்க இணை செயலாளர்கல் லெட்சுமணன், செந்தில்குமார் ஆகியோர் நன்றி கூறினார்கள்/ விழா நிகழ்ச்சிகளை வசந்தா, அழகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
10-ம வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள். ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்கள்,.மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
