கோவில்பட்டியில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேறு இடத்தில் புதிய சந்தை ; பா.ஜனதா வலியுறுத்தல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ,தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் , மாவட்ட பார்வையாளர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுசெயலாளர்கள் கிஷோர் குமார், சரவனகிருஷணன், வேல்ராஜா, பொருளாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
