• June 8, 2025

தமிழக ஆக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு;கோவில்பட்டியில் நாளை நடக்கிறது

 தமிழக ஆக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு;கோவில்பட்டியில் நாளை நடக்கிறது

தமிழ்நாடு ஆக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வருகிற பிப்ரவரி. 15-ந்தேதி தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள், தங்களது ஆதார் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த மாவட்ட ஆக்கி சங்க செயலாளரிடம் அனுமதி பெற்று வரவேண்டும்,

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *