கோவில்பட்டியில் தி.மு.க. பற்றி பா.ஜ.க.புகார் மனு

கோவில்பட்டியில் தி.மு.க. வை சேர்ந்தவர்கள் அனுமதி இல்லாமல் பிரசார ஆட்டோ ஓட்டுவதை கண்டித்து கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அலுவலகம் முன்பு கூடி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அனுமதி இல்லாமல் ஓடிய ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா தலைமையில், நகர தலைவர் போலீஸ் சீனிவாசன் முன்னிலையில், மனு அளிக்கப்பட்டது,
