திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக்குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை:- கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை:-தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமை:-சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து […]
6-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை; தூத்துக்குடியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் […]
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன்கல்யாண், தமிழகத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அறுபடை வீடுகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். தனது மகன் அகிராநந்தனுடன் வந்து இருந்தார்., முன்னதாக பவன்கல்யாண், நிருபர்களிடம் கூறியதாவது:- நான் எந்த கோவிலுக்கு போனாலும் மக்கள் நலமுடன் இருக்க வேண்டுவேன். அதன்படி தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்க பழனி முருகனை வேண்டினேன். திருப்பதி-பழனி இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க […]
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம்’ போன்ற தனுஷ் நடித்த படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்தார். தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால், அதற்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி எப்போது அமையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது தூத்துக்குடி மில்லர்புரம் வ.உ.சி.கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது., *100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் * 5,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் *வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான […]
இன்றைய உலகில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் என்னென்ன சாப்பிடலாம் என்ற பட்டியலை இங்கு பார்க்கலாம். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள பொருள்கள்:- வாழைப்பூ வாழைப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, அத்திக்காய், காட்டுக் களக்காய், மாவடு, அத்திப்பழம், விளாங்காய் விளாம்பழம், பேரீச்சங்காய், மாம்பருப்பு புளியங்கொட்டை, கடுக்காய் பிஞ்சு, கடுக்காய், கொட்டை பாக்கு சாப்பிட வேண்டிய காய்கறிகள்: வாழைத்தண்டு வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், *முட்டைக்கோஸ்” புடலங்காய் நூல்கோல் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிய மினிபஸ்கள்;விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிய மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து (மினி பஸ் ) இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து […]