இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும். இதய நோய் தீவிரமாக இருப்பவர்கள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய […]
வரும் டிசம்பர் 15 நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது… ..டங்ஸ்டன் கனிமத்தை பொறுத்த வரை அது ஒரு அரிதான கனிமம். மாலிப்டினம் என்ற ஒரு கனிமத்தை எடுப்பதற்காக ஒரு குடும்பம் அமெரிக்கவிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. எந்த குடும்பம் என்று உங்களுக்கே […]
கோவில்பட்டியில் பிணமாக கிடந்த மாணவன், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதையா? பரபரப்பு தகவல்கள்
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் நேற்று வீட்டில் இருந்த போது திடீரென காணமல் போய்விட்டான், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் நேற்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்றார் கோணத்தில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவன் […]
கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான்,. கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலையில் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி வஜிலா (வயது 40) என்பவர் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருபதாவது:- எங்கள் தெருவில் சுமார் 600 மேற்பட்ட குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நான் மற்றும் எங்கள் பகுதியை சார்ந்த மலர்விழி ராஜேஸ்வரி என்பவரும் சேர்ந்து மகளிர் சுயகுழு ஒன்று ஆரம்பித்து கடன் கொடுத்து பணத்தை திருப்பி வாங்கி […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; […]
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள படம் புஷ்பா 2: தி ரூல். >அதன்படி, பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி இதுவரை ரூ.621 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரத்திலும், அவரது மனைவி ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர். >இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை […]
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, கங்குவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படங்களை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார சூர்யாவும் திரிஷாவும் இணைந்து மவுனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் […]