அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து […]
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக இருக்கிறது புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜீன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படமானது டிசம்பர் 5-ம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் புஷ்பா 2 படத்தின் புரோமோஷன் நடந்தது. இதில் கிஸ்ஸிக் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. புரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜீன் நான் ஒரு பக்கா சென்னை […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டதொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக […]
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் […]
அதானிக்கு அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது., அடுத்த மாதம் 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா […]
வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீ. துரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உள்ளது என்றும் வடமேற்காக தமிழ்நாடு – இலங்கையை நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் கடலோர […]
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பாக பெண்கள் மீதான வன்முறை விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் இன்று நேற்று காலை நடைபெற்றது. இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.. ஜெய்கிறிஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மேரி ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அபிராமி முருகன், பெண்ணுரிமை […]
நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை நீங்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் காயத்ரி மந்திரம் : ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக அஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத் கல்வி தரும் புதன் பகவான் : புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை […]