கோயிலுக்கு செல்லும் பலர் தங்கள் நெற்றியில் திருநீறை கொண்டு பட்டை போட்டுக்கொள்வது வழக்கம். இந்த பட்டையை எப்படி முறையாக போட்டுக்கொள்வது. பட்டை போட்டுக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? பட்டையில் உள்ள கோடுகள் எதை குறிக்கிறது ? இப்படி பல விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். *வடதிசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களை கொண்டு கீழே சிந்தாமல் மூன்று கோடுகளாக நெற்றியில் […]
தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்தவரிடம் இருந்து ரூ.60 லட்சத்தை திரும்ப
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (வயது 56), அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றார். 30.5.2018 தேதியிட்ட காசோலை மூலம் ரூ. 40 லட்சம், 21.7.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூ. 20 லட்சம் […]
தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன்-சீமான் கருத்து
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது’ என்று கூறினார் . பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, பழ.நெடுமாறனின் கருத்துக்கு மறுப்பு […]
கோவில்பட்டியில் பா.ஜனதா போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு தொடர்பாக கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒரு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில், தற்போது செயல்படும் சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது. நகராட்சி எல்லைக்கு கூடுதலாக ஒரு சந்தை உருவாக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் கடந்த 1998-99-ம் ஆண்டில் 502 பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மீண்டும் 502 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அம்பேத்கர்-பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க […]
கோவையில் இன்று பகலில் குற்றவியல் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேரை 4 பேர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் தப்பினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு காரணம் என்ன? கொலைசெய்துவிட்டு தப்பியவர்கள் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. பழிக்குபழி சம்பவமாக இந்த அரிவாள் வெட்டு […]
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பு ஆண்டில் குளிர்காலத்தில் கடுமையான உறைபனி சூழல் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்தது. இந்த கடுங்குளிர் ஒருபுறம் மக்களை வாட்டியபோதும், வருகின்ற கோடை காலம் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என்ற எச்சரிக்கை வெளியாகி உள்ளது. இதுபற்றி மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ராஜீவன் கூறுகையில், […]
ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எம்.பி. சுப்புராயனும், நானும் பிரசாரம் செய்ய இருக்கிறோம். மகாத்மா காந்தி திட்டத்திற்கு நிதி குறைப்பை […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருங்கல்பாளையம் நேதாஜி நகரில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் , அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள டீக்கடையில் பொதுமக்களுடன் சேர்ந்து டீ குடித்தார். அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . கடம்பூர் ராஜூவுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், தூத்துக்குடி […]
கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் புத்துயிர் ரத்ததான கழகம் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 150-வது இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. முகாம் தொடக்க விழாவிற்கு ரத்ததான கழகச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். முகாமை ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தொடங்கி வைத்தார். முகாமில் சங்கரா கண் மருத்துவமனை தலைமை டாக்டர் சபேதா தலைமையில் மருத்துவ குழுவினர் 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். […]