குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் சிகப்பு நிற குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். இப்படியான ஒரு நடைமுறை இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதனை செய்கிறார்கள். அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு. ஒரு வயதான பெண்மணி […]
உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. மகாபலியின் தியாகம் அந்த பரந்தாமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் ஒருநாள் மக்களை காண மகாபலிக்கு அனுமதி அளித்தார். ஓணம் பண்டிகை நாளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு தங்களை காண வரும் சக்கரவர்த்தி மகாபலியை வரவேற்கின்றனர்! […]
ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள்,சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும்.சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது.இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது.மனித உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும்.அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள்.சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை […]
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே […]
தெய்வத்திற்கு படைக்கப்படும் முக்கிய அபிஷேக பொருள் தேங்காய்…….!! ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால், கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது….. ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லக்சுமியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் &
ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் அனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தபோது அங்கு குங்குமத்திற்கு பதில் செந்தூரம் இருந்ததை கண்டார். அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது”என அனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, […]
கோயிலுக்கு செல்லும் போது… 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்கு போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்ல கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் […]
கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. கிழக்குத் திசையை இந்திரனின் திசை என்கிறோம். இந்திரன் தேவர்களின் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் அவனுக்குள் அடக்கம். கிழக்குத் திசை மழலைச் செல்வத்தையும் மனமகிழ்ச்சியையும் அளிக்கும் திசை .கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைப்பவன் இந்திரன். அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ பலத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டது. […]
ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இன்று ஆடிச் செவ்வாய். கூடவே சேர்ந்து பவுர்ணமியும் வந்திருக்கின்றது. அது மட்டும் மட்டுமல்லாமல் ஆங்கில மாதத்தில் இன்று முதல் நாள் தொடங்கி இருக்கின்றது. சொல்லவா வேண்டும். நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நன்னாளில் அம்மனை வழிபாடு செய்தால், அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் அசுர வளர்ச்சியோடு முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று அம்பாள் வழிபாட்டை தவற விடாதீங்க. இன்றைய தினம் பவுர்ணமி […]
குஜராத் மாநிலத்திலுள்ள சிவன் கோவில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! இந்த கோவில் குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் மூழ்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே இக்கோவில் உள்ளது.இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோவில் கடலுக்குள் மறைந்திருக்கும்.பின்னர், கடல் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
