கோவில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான் நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்… அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பன போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமான பதில் இதோ…. ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லோருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் இருக்கிறது யாதகிரிகுட்டா. இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ,உக்கிர நரசிம்மர் ஆகவோ,லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். யோக நரசிம்மராக இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு […]
சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும்போது கிருஷ்ணரும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, […]
திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான். இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி […]
கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும். இதனை நேர்த்திகடன் பாக்கி இருக்கு என்றும் சிலர் சொல்வார்கள். கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டு, அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றா விட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடுமா? இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் இருப்பதம் மூலம் அடுத்தடுத்து நம்முடைய குடும்பத்திற்கு […]
மாதம்தோறும் வரக்கூடியது இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆனாலும் இந்த மாதம், மாசி மாதம் அமாவாசை முடிந்து, மூன்றாம் பிறை தரிசனம் ஆனது திங்கள்கிழமை வந்திருக்கின்றது. சிவபெருமானுக்கு உரிய தினமான இந்த திங்கட்கிழமையில் மூன்றாம் பிறை தரிசனம் நமக்கு கிடைத்திருப்பதால், இதை சோமவார சந்திர தரிசனம் என்று சொல்லுகிறார்கள். இன்றைய தினம் பிறை நிலவை பார்க்க தவறவிடாதீர்கள். (11.3.2024) மாலை பிறை நிலவை தரிசனம் செய்யும் போது என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இதோடு […]
1) சோமாஸ்கந்தர் – திருவாரூர் 2) நடராஜர் – சிதம்பரம் 3) ரிஷபாரூடர் – வேதாரண்யம் 4) கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி 5) சந்திரசேகரர் – திருப்புகலூர் 6) பிட்சாடனர் – வழுவூர் 7) காமசம்ஹாரர் – குறுக்கை 8) காலசம்ஹாரர் – திருக்கடயூர் 9) திரிபுராந்தகர் – திருவதிகை 10) கஜசம்ஹாரர் – வழுவூர் 11) வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் 12) தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி 13) கிராதகர் – கும்பகோணம் 14) […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விச்வனாதசுவாமி திருக்கோவில். மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த சிவாலயத்துக்குள் செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும். வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது. மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோவிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள […]
கீழ்க்காணும் இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால்,அல்லது பிரதோஷ காலங்களில் ஜபித்தால் அல்லது காதில் கேட்டாலே நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும். *ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ […]
2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5 சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
