முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்த கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,’அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோஷ்வா தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.,மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜ், செயலாளர் துரைராஜ், முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் […]
தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பாலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுவதும் செல்கின்றன. இந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் ரெயில் களில் பயணம் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும், 30 ரெயில்கள், கோவில்பட்டி வழியாகசெல்கின்றன. அணித்து […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியின் 2-வது நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.காலையில் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் டெல்லி-உத்தரகாண்ட் அணிகள் சந்தித்தன. ஆரம்பத்தில் இருந்தே டெல்லி அணியினரின் ஆதிக்கம் காணப்பட்டது, அந்த அணி வீரர் நிகில் 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். ஆட்ட இறுதியில் 7-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் மற்றும் காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் ‘பார்வோ பிளாக்’ சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரமன்ற உறுப்பினர் கவியரசன், நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய மகளிர் அணி இணைச் […]
தூத்துக்குடி வனக்கோட்டம், கோவில்பட்டி வனச்சரகம் – ஊத்துப்பட்டி நாற்றாங்கலில் ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் பருவமழை காலத்தில் விவசாய நிலங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்கள், அரசு நிலங்கள் போன்றவற்றில் நட்டு வளர்க்க 55 ஆயிரம் நாற்றுக்கள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.தேக்கு, செம்மரம், ஈட்டி, வேங்கை, மகோகனி, வேம்பு, புங்கன், நெல்லி, சவுக்கு, வாகை, அலங்கார கொன்றை, இயல் வாகை, புளி, இலுப்பை போன்றவற்றின் நாற்றுகள் தரமான முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை, கோவில்பட்டி , எட்டயபுரம், கயத்தார் […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் மொத்தம் 3௦ மாநில அணிகள் பங்கேற்கின்றன,தொடக்க நாளான நேற்று காலையில் 3 ஆட்டங்கள் நடந்தன. முதல் போட்டியில் பீகார்- அசாம் அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கத்தில் இருந்து பீகார் அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அவர்களின் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அசாம் அணி வீரரகள் திணறினார்கள் பீகார் அணி […]
கோவில்பட்டியில் நாளை 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி தொடக்க விழா அழைப்பிதழில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ பெயர் இடம்பெறவில்லை.இதற்கு கண்டனம் தெரிவித்து தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டியில் நடைபெறும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியின் தொடக்க விழாவில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்று உள்ளது. மேலும் கோவில்பட்டி […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை 17-ந்தேதி தொடங்கி 28 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.பகல் மற்றும் மின்னொளியில் நடக்கும் இந்த போட்டியில் மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியில் 540 வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். மொத்தம் 50 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சிறந்து விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் காலை 6.30 […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரைப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கிறது.திருவிழாவை முன்னிட்டு 22 வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி மற்றும் பங்களா தெரு நண்பர்கள் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள், மற்றும் எழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுசிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா கருணாநிதி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் […]
கோவில்பட்டி வட்டார நூலகமும் துளிர் ஐ.ஏ.எஸ்.அகாடமியும் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2 A மாதிரி தேர்வு 3 ஞாயிற்றக்கிழமைகளில் நடத்தின.கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் இந்த தேர்வுளாக நேற்று நடந்த மாதிரி தேர்வை தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகி பார்வையிட்டு டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2A மாதிரித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை பாராட்டிதேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.வட்டார நூலகர் அழகர்சாமி துளிர் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் காளிதாஸ் இதற்கான சிறப்பாக செய்திருந்தனர்.முதள் நாள் மாதிரித் தேர்வில் […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022