• June 7, 2025

நபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு : தூத்துக்குடி ஆட்சியர்

 நபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு : தூத்துக்குடி ஆட்சியர்

நபார்டு வங்கியில் வளர்ச்சிப்பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *