• June 8, 2025

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (56), என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி இருக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *