கோவில்பட்டி 13 வது வார்டில் மின் மோட்டார் அறை திறப்பு


கோவில்பட்டி நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ 2 லட்சம் மதிப்பில் 13 வது வார்டில் மின் மோட்டார் அறையை இன்று கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சித்ராதேவி மகேந்திரன், சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,தி முக வார்டு செயலாளர் சுப்புராம்,வார்டு பிரதிநிதி ஆனந்தி, கலாவதி, இந்துராஜ்,வைரம்,செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
