மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை
கோவில்பட்டி முத்தையா மால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார்.நற்பணி இயக்கத்தை சேர்ந்த கண்ணன்,பள்ளி சீருடைகளை வழங்கினார்.நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், மதிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்