• June 8, 2025

கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவிப்பு

 கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன்  மூன்றாம் ஆண்டுநினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது

 இதையொட்டி கோவில்பட்டியில்  கி ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்  சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்தார்.

 இந்நிகழ்வில் ராஜகோபால் வழக்கறிஞர் கருப்பசாமி ,வசந்த் அரவிந்தன் மற்றும் கலை இலக்கியப்  பெருமன்றத்தின் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *