தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம் பி. போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
இதை யொட்டி கனிமொழியை , அச்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.