• June 7, 2025

கோவில்பட்டியில் ஏஜி சபையின் ஆண்கள் ஐக்கிய முகாம்

 கோவில்பட்டியில் ஏஜி சபையின் ஆண்கள் ஐக்கிய முகாம்

தூத்துக்குடிவடக்கு மண்டல ஏஜி சபைகளின் சார்பில் கோவில்பட்டி தாமஸ்நகர் ஏஜிசபையில் ஆண்கள்ஐக்கியமுகாம் நடந்தது.

கோவில்பட்டி ஏஜிசபையின் தலைமைபோதகர் பாக்கியநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.

எட்டயபுரம் ஏஜிசபையின் போதகர்பாலன் ஆராதனைநடத்தினார்.

பசுவந்தனை‌,தாமஸ்நகர், கோவில்பட்டி , எட்டயபுரம் , கடம்பூர் , கயத்தாறு , முத்துநகர் , இளையரசனேந்தல், நாலாம்டின்புத்தூர், கரடிகுளம்,பாண்டவர்மங்களம்,ஏழாயிரம்பண்ணை சபையின் பொறுப்பாளர்கள் ஆண்கள் 200பேர்கலந்துகொண்டனர். 

 போதகர்கள் பாஸ்டர்பாலன், சுரேஸ்குமார், சங்கீதராஜ், இம்மானுவேல் , பீட்டர் , அந்தோனி ராஜ் , நெல்சன் , சாமுவேல் , மார்டின் , கிஷோர் முராய்ஸ், கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு மண்டலத்தலைவரும் பாண்டவர்மங்கலம் ஏஜிசபைபோதகருமான வேதமாணிக்கம். தாமஸ்நகர் பாஸ்டர் கிஷோர்,சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *