கோவில்பட்டியில் ஏஜி சபையின் ஆண்கள் ஐக்கிய முகாம்

தூத்துக்குடிவடக்கு மண்டல ஏஜி சபைகளின் சார்பில் கோவில்பட்டி தாமஸ்நகர் ஏஜிசபையில் ஆண்கள்ஐக்கியமுகாம் நடந்தது.
கோவில்பட்டி ஏஜிசபையின் தலைமைபோதகர் பாக்கியநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.
எட்டயபுரம் ஏஜிசபையின் போதகர்பாலன் ஆராதனைநடத்தினார்.
பசுவந்தனை,தாமஸ்நகர், கோவில்பட்டி , எட்டயபுரம் , கடம்பூர் , கயத்தாறு , முத்துநகர் , இளையரசனேந்தல், நாலாம்டின்புத்தூர், கரடிகுளம்,பாண்டவர்மங்களம்,ஏழாயிரம்பண்ணை சபையின் பொறுப்பாளர்கள் ஆண்கள் 200பேர்கலந்துகொண்டனர்.
போதகர்கள் பாஸ்டர்பாலன், சுரேஸ்குமார், சங்கீதராஜ், இம்மானுவேல் , பீட்டர் , அந்தோனி ராஜ் , நெல்சன் , சாமுவேல் , மார்டின் , கிஷோர் முராய்ஸ், கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு மண்டலத்தலைவரும் பாண்டவர்மங்கலம் ஏஜிசபைபோதகருமான வேதமாணிக்கம். தாமஸ்நகர் பாஸ்டர் கிஷோர்,சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.
